பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றவன் தந்த இனிக்கும் அதிரசப்பா சென்றுகுலோத் துங்கன் செவியில் நுழைந்தவுடன் வாளை எடுத்தான்; வழங்கு தமிழுறும் பாளைக் கழுத்துப் பதைக்கவம்பி காபதியின் பாட்டுத் தலையினைப் பார்மீ துருட்டினான். நீட்டி முழக்கும் நெருப்பீட்டிக் கூக்குரலைக் கேட்டுச் சபையோர் கிடுகிடுத்தார்; மென்கரங்கள் தாவி யணைக்கத் தமிழ்க்கவிஞன் பொன்னுடம்பில் ஆவி முடித்தாள் அணங்கு! கவிஞர் முருகுசுந்தரம் 254