பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சங்கீதப் பயித்தியம் (அங்கம்-2 பர. (கதவண்டைபோய் மெல்ல கொஞ்சம் திறந்து பார்த்து அடி அடி கம்ப பாட்டு வாத்தியார் வந்திருத்திருரடி (கதவை நன்ருய்த் திறக்க, சன்யாசியின் உடல் வீட்டிற்குள் விழுகிறது.) - y - காங். ஐ ஐ யோ! இதென்ன கீழே விழுந்துாட்டாரே! பர. ஆமாண்டி! ஆமாண்டி! - என்ன செத்துப்பூட்டாரா என்னு மூச்சிகிச்சி ஒண்ணையும் காளுேமே!-அடி தேவகாந்தாரி! நம்ப என்ன செய்யரது ? காங். எனக்கென்னமோ சந்தேகமாயிருக்குது - கானு ஒரு யுத்தி சொல்ரேன் அதும்படி செய்யுங்க-எதிர் ஆட் டிலெ போய்-அவா புருஷன் பெண்சாதியெ எதா வது சாக்கு சொல்லி ரெண்டாங்கட்டுக்கு-அழைச்சி கினுபோயி பேசிகினு இருக்கரேன், அந்த சமயம்இத்தெ தாக்கிகினு வந்து, மொதல் கட்டிலே மறவா வைச்சூடுங்க. நம்பொமேலே பழியிருக்காது. பர. அப்படியே ஆவட்டும்-அதோ அவுங்க கதவு தெறங் திருக்குது-முேன்னேபோ. (காந்தாரி போகிருள்.) காட்சி முடிகிறது. நான்காம் காட்சி இடம்-சங்கரன் வீட்டில் கூடம். பரசுராமன் தெருக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே - தக்லயை துழைத்துப் பார்க்கிருன். பர. யாரையும் காணுேம் அந்த மட்டும் அவுங்களெ ரெண்டாம் கட்டுக்கு அழைச்சிகினு போயிருக்கராஇதான் சமயம்- - - (உடலைக் கொண்டுவந்து அங்கு மூலையில் இருக்கும் நாற்காலியின் பேரில் உட்காரன்வத்து ஒரு ப்ோர் வையால் முடிவிட்டு வெளிய்ே ஓடிப்போய் விடுகிருன்) - இரண்டாங்கட்டிலிருந்து சங்கரனும், காவேரியும், காந்தாரியும் வருகிருர்கள். காவே, அதுதாம்மா வழி, ரகசியமா-யாருக்கும் தெரியாமெ -செய்து டச் சொல்லு-இல்லாப்போன கம்பபேர்லெ பழிவரும். - காங் அப்படியே ஆகட்டும். (விரைந்து வெளியே போகிருள்.)