பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霹剑 த. பிச்சமூர்த்தி போலி கண்ணைப் பிடுங்கும். கலைஞர்களைக் காண்கிறேன்; கனலை எழுப்பும் கலைஞர்களைக் காணவில்லை. எழுத்தைச் சுழற்றும் . மன்னர்களைக் காண்கிறேன்; எண்ணத்தை மின்னாக்கும் எளியோரைக் காணவில்லை. உலகின் திரை தள்ளும் கடவுளரைக் காண்கின்றேன்; உயிரை வணங்கும் உத்தமரைக் காணவில்லை. தாழை மடல் தேடி கதம்பத்தைச் சோதித்தால், பனங்குருத்தாய் பல்லினிக்கும் பயித்தியத்தைக் காண்கின்றேன்.