பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

| வல்விக்கண்ணனின் மணியான ಹಣgà5] சாகித்ய அகாதமி இவரை கெளரவித்ததின் மூலம் தன்னை கெளரவித்துக் கொண்டது! மணிக்கொடி காலம் முதல் சரஸ்வதி - தீபம் காலம்வரை எழுதிக் குவித்த - எழுத்துலக சிற்பி! எழுத்தாளர்க்கெல்லாம் எழுத்தாளர் சிற்றிதழ்களின் வளர்ப்புத்தாய் இளைய தலைமுறையை ஊக்குவிக்கும் இமய இதயத்திற்குச் சொந்தக்காரர்! பல ஏடுகளின் ஆசிரியராக விளங்கிய இதழியல் மன்னன் எண்ணற்ற நூல்களை எழுதிக்குவித்த எழுத்துலக ஏந்தல்: நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக