பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 'அதெல்லாம் இருக்கட்டும். இப்போது உங்களுக்கு என்ன ஆபத்து? "அதைக் கேட்டு எதற்கு உன் மனசையும் புண்ணுக்கிக் கொள்ள வேண்டும் ? இருப்பதெல்லாம் இந்த ஒரே ஒர் இரவு, இந்தப் பொழுதை கல்ல முறையிலே குதூகலமாகச் செலவழிப் பதை விட்டு எதற்காக." - கள்ளனே உள்ளே வைத்துக் கதவைத் காளிட்டு விட்டு கிம் மதியாகவும் குதூகலமாகவும் எப்படி இருக்க முடியும்? உங்கள் சுகதுக்கங்களில் எனக்கும் பங்கு உண்டல்லவா? சொல்லுங்கள்." 'கான் ஓர் இடத்திலே உத்தியோகம் பார்த்து வருகிறேன். அவசரமாகக் கொஞ்சம் பணம் தேவை இருந்தது. அங்கே எடுத் துக்கொண்டேன். நாளே மறு நாள் ஆபீஸ் இன்ஸ்பெக்ஷன். அதற்குள் நான் எடுத்த பணத்தைத் திரும்ப ஆபீளில் வைத்துவிட வேண்டும். இன்ஸ்பெக்ஷன் தகவல் திடீரென்று இன்று காலே யிலேதான் என் காதுகளுக்கு எட்டிற்று. அதல்ை பணம் தயார் செய்ய அவகாசம் இல்லை. காலே முதல் எங்கெல்லாமோ அலேக் கேன். கடைசியில் அண்ணுவின் தயவை நாடி இங்கே வந்தேன்.” 'அண்ணு இருந்திருந்தால்?" 象 ...” " பணம் கிடைத்திருக்கும். ' ! எவ்வளவு ரூபாய்?"

  • காலாயிரம்.

சற்று நேரம் என்னவோ யோசனை செய்தாள் ராஜம். பி 95 ಆಶ್ಲೆ கழிரா அறைப் பக்கம் சென்ருள். அவள் எதற்காகச் சென்றிருக்கிறன் என்பதை அவன் ஊகித்துக் கொண்டான். காரியம் அதுகூலமாகிவிடும் என்கிற கம்பிக்கையோடு காலாட் டிக்கொண்டு உட்கார்க்கிருந்தான். - - ፵፱ னிடம்

ஜம் திரும்பி வந்தாள். ஒரு சிறு பொட்டணத்தை அவ 'ட்டினுள், பூலோகமோ கைலாசமோ!' என்கிருப்போல, இது?" என்று கேட்டுக்கொண்டே அதை வாக்கிப் த்தான் அவன், அடுத்த கிமிஷம் தேள் கொட்டிய வன் பேர்ன் ஆ! " என்றன். - என்ன காரியத்தைச் செய்தாய் ராஜம்? ஒரு செப்புத் திரு. காணிகடச் செய்து போட்டு அறியாத என் ఫ్గఢీ' இத் தாலி கட்டினதுமுதல் இன்றளவும் உன்னைக் கண்னெடுத்தும்