பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 171 இருப்பதற்குரிய வழிகளைக் காட்டிக் கொடுப்பதில்லை. கர்ப் பச் சிதைவுக்காக நாடி வந்தால், கர்ப்ப்ம் வளர்ந்தால் உயிர்க்கு ஆபத்து உண்டாகும் என்று அறிந்தாலும்கூட உதவி செய்ய மறுத்து விடுகிருர்கள். ஆனல் ஹிதோபதேசமும், தண்டனையும், டாக்டரு டைய புத்திமதியும் அணுவளவும் பிரயோஜனப்படுவதில்லை. ஆண்டவன் அளித்துள்ள காதல் ஆசை அவ்வளவு அதிகமான ஆற்றலுடையது. இப்படி தர்மசாஸ்திரிகளும் சட்ட நிர்வாகி களும் வைத்திய நிபுணர்களும் காம்த்தை அடக்கிக் கொள் ளுங்கள்_கர்ப்பச் சிதைவு செய்யாதீர்கள் என்று கூறுகிருர் தளே இவர்கள் என்றேனும் அட்க்கிப் பார்த்தார்கள்? இவர்கள் சரமாரியாகக்குழந்தைகளைப் பெற்றுக் கொண்டிருக் கிருர்களே. அறிவாளிகளாகிய இவர்களால் இயலாத காரி யம் சாதாரண மக்களுக்கு எப்படிச் சாத்தியமாகும்? அப்படியானல் கர்ப்பச் சிதைவைத் தடுப்பதற்கான வேறு மார்க்கம் யாது? கர்ப்பத் தடை வழிகளை நாடெங்கும் பரவச் செய்வதும், அதை அனுஷ்டிப்பத்ற்கான் வசதிகளை அனைவர்க்கும் செய்து கொடுப்பதும், அந்த வழிகளும் சிலசம யங்களில் தவறிவிடக் கூடுமாதலால் அப்படித் தவறிப்போ கும் சமயங்களில் அபாயமின்றிக் கர்ப்பச்சிதைவு செய்து கொள்ள சர்க்கார் ஆஸ்பத்திரிகளில் ஏற்பாடுகள் செய்து கொடுப்பதும், அதற்கான சட்டங்களைத் திருத்துவதும்ே . (لا تت) په கர்ப்பத்தடை முறைகளைத் தெரிந்து கொண்டால் பெண்கள் யாரும் அணுவசியமாகக் கர்ப்பத்தைச் சிதைக்கும் அபாயமான காரியத்தில் ஈடுபடவேண்டிய அவசியம் ஏற்பு டாது. ஏதோ அபூர்வமாகச் சில சமயங்களில் கர்ப்பத்தட்ை முறை தவறிவிடலாம். அல்லது ஏதோ சில துஷ்டர்கள் மிரு கங்கள் ஆகிப் பெண்களை கற்பழித்து விடலாம்.அப்பொழுது கருவை அழித்துக்கொள்ளச் சர்க்கார் வசதி செய்துகொடுத் தால் மற்றெந்தக் காரணத்துக்கும் ஜனங்கள் பகிரங்கமாக வோ அந்தரங்கமாகவோ கர்ப்ப்ச் சிதைவு செய்து கொள்ள மாட்டார்கள். . ஆதலால் கர்ப்பச் சிதைவு நடைபெருமலிருக்க வேண்டு மானல் முதன் முதலாகச் செய்யவேண்டியது எல்லோர்க் கும். கர்ப்பத்தடை முறைகளைத் தெரியும்படி செய்வதே