பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 8 - விவாகமானவர்களுக்கு - பையின் வாயில் ஆண்குறியைக் கவ்விக் கொள்கிறது. அப்பொழுது விந்து ஆண்குறியிலிருந்து கர்ப்பப்பைக்குள் நேரே பாய்ந்துவிடுகிறது. வ்விதம் கர்ப்பப்பைக்குள் செல்லும் சுக்கில உயிர்கள் அங்கிருந்து மேற்புறமுள்ள சினேக்கிழாய்களுக்குள் நுழை கின்றன. அந்தச் சினைக்குழாய்களில் ஒன்றில் முட்டை யிரர்து. அதனால் அந்தக் குழாயினுள் நுழையும் சுக்கில உயிர்கள் உபயோகப்படாமல் இறந்து போகும். மற்றக் குழாயிலும் மாதவிடாய்க்குப்பின் ஒரு குறிப்பிட்ட நாளில் தர்ன் முட்டை காணப்படும். அதல்ை அந்தக் குழாயில் நுழையும் உயிர்களும் அங்கே முட்டையில்லா திருந்தால் உபயோகப் படாமல்தான் போகும். ஆனல் சினைக்குழாயில் முட்டை வரும் நாளில் செல்லும் உயிர்கள் முட்ட்ையைச் క్టీతి அதனுடன் கலக்க முயலும். அந்த முயற். யில் வெற்றிபெறும் உயிரானது முட்டையைத் தன்னு டைய தலையால் முட்டிக் கிழித்துக் கொண்டு அதனுடன் க்கியமாய் மறைந்துவிடுகின்றது. அதன்பின் முட்டை வறு உயிர்களுக்கு இடம் தருவதில்லை. அவைகள் வந்த வழியே திரும்பிப் போய்விட வேண்டியதுதான். அதன் பின் முட்டையானது ஏழுநாள் காலத்தில் மெது வாக நகர்ந்து கர்ப்பப் பையை அடைகின்றது. சினைப்பை முட்டையை வெளியாக்கும் சமயத்திலேயே ஒருவித நீரை ம் சுரக்கின்றது. அந்த நீர் முட்டை சுக்கில உயிருடன் ரண்டறக் கலந்து கர்ப்பப் பைக்குள் வந்து தங்குவதற்கு ஏற்றவண்ணம் கர்ப்பப்பையில் பரவி நின்று தயார் செய் கின்றது. சுக்கில உயிருடன்_கலந்து வரும் முட்டையானது கர்ப்பப் பைக்கு வந்தாலும் சில சமயங்களில் அதில் ஒட்டிக் கொள்ளாமல் வெளியே போய்விடுவதுண்டு. அப்படிக்கின்றி அது கர்ப்பப்பையில் ஒட்டிக் கொள்ளுமானல் அப்போது குழந்தை உண்டாய் வளர ஆரம்பிக்கிறது. ஐயிரண்டு திங்கள் சென்றபின் அவனியில் வந்து பிறந்து தாய் தந்தை யரை மகிழ்விக்கின்றது. இது தான் கர்ப்பம் உண்டாகும் சமயங்களில் சாதா ரணம்ாக நடைபெறுபவை. ஆனால், -