பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வெற்றி மேல் வெற்றி பெற...

ஆம் ஆசையும் வெறி உணர்ச்சியும் எனது சரியான தன்னலங்களே;

என்னையே நான் துறந்துவிட வேண்டுமா?

அப்படியே இனிமையாகக் காணப்படும் எல்லாவற்றை யும் நான் விட்டொழிக்க வேண்டுமா?

தன்னலத்தைப் பக்குவமாகப் பாதுகாப்பதற்கு மனிதர் கள் மிகுந்த அவாவுடன் இருக்கிறார்கள்;

என்றேன்றும் அதனைப் பாதுகாத்து வைக்கவும், தாங்களே அதற்கு உரிமை கொள்ள வேண்டும் என்று ஆண்டவனை வேண்டித் தொழுகிறார்களே!

அவ்வாறு இருக்கையில், அதனை அழிந்துபோக நான் விட்டுவிட வேண்டுமா?

ஆசான் : என்னைப் பின் தொடர்ந்து வருவதாக நீ உறுதி எடுத்துக் கொண்டதனால், நீ அப்படியே செய்யத் தான்் வேண்டும்.

மாணவன் ஆம்! நான் உறுதி கொண்டுவிட்டேன் அதனால், உங்களைப் பின் தொடர்வேன்.

ஆசான் : எல்லா மனிதர்களும் எப்டிடித் аётча கிறர்ர்கள் என்பதைப் பார்?

ஏனெனில், அவர்கள் தன்னலத்தைப் பாதுகாப்பதற் காக அவாக் கொண்டிருக்கின்றனர்; என்றென்றும் பாது காக்கவும் அதற்கு உரிமை கொண்டாடவும் மிக்க பாடு எடுத்துக் கொள்கிறார்கள்.

ஆசையில், தற்பெருமையில், வெறி உணர்ச்சியில் நிறைந்திருப்பது கிளர்ச்சியும் அமைதியின்மையும்.

என்னில் தனித்து இருப்பது அமைதி. சோர்வுற்றவர்களும் துன்புற்றவர்களுமே உலகம், என்னை அவர்கள் அறிந்திருக்கவில்லை;