பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாாத தேவியின் பாத தரிசனம் சாகாரணமான பாமர ஜனங்கள் சர்வேச் 'வான் சரண கமலங்களே அடைவது எப்படி ? தங்கள் கஷ்டங்களே மாற் றிக்கொள்வது எங்ங்ணம் ? பாமரர்களும் எளிதாகக் கண்டுகொள்ளுமாறு கவி .யரசர் ரவீந்திரகாகர் ஓர் அற்புதமான அழகான பாடல் பாடியிருக்கிருரர். உலகப் பிரசித்தி பெற்ற தோஞ்சலி என்னும் கிரந்தத்தில் அதைக் காணலாம். ஆண்டவன் பத மலர் காணும் இடம் காழ்ந்தவர், வீழ்ந்தவர், தரித்திரர் இவர்களிடையே கான் என்று தெளிவாக அவர் விளக்கியிருக்கிருர், கடவுள் அடியார்க்கு அவனுடைய பாதங் களைக் காண அடங்கா ஆசை எழுவது இயற்கை. அதுபோல் பாரத தேவியின் அடியார்க்கு அவ ளுடைய பாக தரிசனத்தில் ஆசை எழுமல்லவா? ஆகலால், கவியரசர் கீதத்தைப் படித்த பொழுதுஅது பல வருஷங்களுக்கு முன்-அன்னே அடியிணே காண ஆவல் உண்டாயிற்று. ஆனல் காண்பது எங்கே ஆண்டவன் பாதமுள்ள இடத்திலேயே அவனுடைய சக்தியாகிய அன்னேயின் பாதமும் இருக்கும் என்று எண்ணினேன். ஆகலால் கவியரசர் கூறிய குறிப்பை உள்ளத் /திற் கொண்டு, அன்னேயின் அடிகளைத் தேட ஆரம் பித்தேன். தாயின் சரணங்கள் தங்குமிடம் தாழ்ந் 99