பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரத்திற்குச் சுருக்க வழி முறையில், அந்த ஊரார் கொடுத்த ஒரு சிறு தொகை கொண்டே அரிதில் காலங் கழித்துவந்தார். ஆத லால் அவருடைய சின்னஞ் சிறு குடிசை ஏதோ ஓர் ஒதுக்கமான மூலை முடுக்கில்தானே இருக்க முடி யும். டான்பி பெரிய பிரபு, பிரதம மந்திரி. அவருக்கு ஊரிலுள்ள மூலை முடுக்குகள் தெரியுமோ? அதல்ை மார்வெல் இருந்த வீட்டைக் கண்டுகொள்ள மிகவும் சிரமப்பட்டார். இறுதியில் வீட்டைக் கண்டுபிடித்து, திடீரென்று உள்ளே நுழைந்தார். (இக்காலத்தில் பல பிரமுகர் கள் தங்கள் அழகான, மாளிகைகளே - காட்டேஜ் ,டில்கள் என்றே அழைக்கும் வழக் بیمایی : alabeor ، சுன்னதி அறிவோம்) (ரீ கிருஷ்ணன், ffo” வர்க்காகத் துரியோதனனிடம் தூது சென்ற பொழுது முதலில் விதுரன் அரண்மனையிலேயே போய் இருந்தார். அப்பொழுது விதுரன், தாங் கள் வந்து தங்க இந்தக் குடில் என்ன மாதவம் செய்ததோ! என்று கூறி, கண்ணனை வணங்கி ன்ை என்று படித்திருக்கிருேம். ஆனால், மார்வெல் அவ்விதம் கூற முடியுமோ? அவர் வாழ்ந்த இடம் உண்மையிலேயே சிறு குடில். சிறு குகை என்று கூடச் சொல்லலாம். டான்பி பிரபு குடிசைக்குள் கால் வைத்ததும், மார்வெல் எதிர்பாராத ஒருவர் வரவே அதிக ஆச் சரிய மடைந்தார். வந்தவரை வரவேற்று, இந்த 49