பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

153

இனி, அன்று இறுதியாகப் பதியப்பெற்ற எண்பது ஊர்வல மறவர்களின் பெயர்களும் , ஊர்களும் வருமாறு:

1.பெருஞ்சித்திரனார்(மாநாட்டு அமைப்பாளர்), கடலூர். 2. உ. அரசுமணி (மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர்), மதுரை, 3. க. வெ. நெடுஞ்சேரலாதன் (மாநாட்டுச் செயலாளர்), மதுரை. 4. அரசங்குடி சம்பந்தம் (வழக்குரைஞர்), திருச்சி. 5. மறை. நித்தலின்பன், கோவை. 6. அறவாழி, வெங்காலூர். 7. மகிபை. பாவிசைக்கோ, வெங்காலூர். 8. ப. முருகவேள், மதுரை. 9. பொற்செழியன், வெங்காலூர். 10. வேங்கையன், வெங்காலூர் 11. கா. தமிழரசன், முதுகுன்றம்(தெ.ஆ.), 12. பொன். மணிமொழி, வாழைக்குறிச்சி, 13. கு. ஈகவரசன், பெரகம்பி. 14. எழிலன்பன், கண்டராதித்தம் 15. உலகக்குடிமகன், கமுதக்குடி, 16. கோ. மனோகரன், இராசிபுரம் 17. இரா. அருட்குவை, நெய்வேலி-3. 18. கரு. நடவரசன், நெய்வேலி-3. 19. ப.அறிவழகன், சென்னை-2. 20. தா. இளந்திரையன், கொடும்பப்பட்டி. 21.(ஆர்தர்)மாசிலாமணி, கலிக்க நாய்க்கன்பட்டி. 22. கி. அரிமா மகிழ்கோ, புதுவை-5, 23. அ. பூங்குன்றன், தளவாய்ப்பட்டணம். 24. ப. அறவாழி, தளவாய்ப்பட்டணம். 25. ப. துரையரசன், கைகாட்டிப்புதூர். 26. ப. கு. முருகவேள், புன்செய்ப் புளியம்பட்டி. 27. த. அன்பழகன், கடலூர்-1, 28. நாவை. சிவம் (தமிழ்மகன்), கொடும்பாவூர். 28. அ. தெ. தமிழநம்பி, அறங்கண்டநல்லூர். 29. செ. புத்தன், சென்னை-2. 30. மு. மகிழரசன், சென்னை-24. 31. கல்லை. அருட்செல்வன், கெ. கல்லுப்பட்டி. 32. தாமரை பெருஞ்சித்திரன், கடலூர்-1, 33. மா. தேன்மொழி, கடலூர்_1, 34. மா. செந்தாழை, கடலூர்-1. 35. மா. பிறைநுதல், கடலூர்-1, 36. மா. பூங்குன்றன். கடலூர்-1. 37. மா. பொழிலன், கடலூர்- 1, 38. இறை. பொற்கொடி, மதுரை-10. 39. புலவர் இறைக்குருவனார், மதுரை - 10. 40. செம்பியன், சென்னை - 21. 41. கோ. மு. பரண் ஆக்கன். சென்னை - 2, 42. துரைசாமி, திருப்பூர். 43. சேதுராமசாமி, கைகாட்டிப்புதூர். 44 அ. துரைசாமி, அவிநாசி. 45. ச. சின்னத்துரை, சிவபுரம். 46. வை. தமிழ்க்குமரன், திருவாரூர். 47. ஆ. மதியழகன், திருவாரூர். 48. கா. இராவணன், கூடலூர் 49. பழங்கரைவேள், பழங்கரை. 50. மதன்மோகன், மதுரை - 1. 51. இல. திருமுகம், தென்குலம். 52. இரா. திசைவேந்தன். அ. இலக்குமிபுரம். 53. தே. அரசன், மதுரை - 10, 54. நா. இளமாறன், பெகும்பகல்லா. 55. சு. ம. முருகுவேந்தன், மதுரை. 56. சி. இராசாங்கம், தஞ்சை. 57. உ. ச. எழில், வாழ்வாங்கி. 58. அன்பு ந.வை. இளஞ்செழியன், அம்மையன்பட்டி 59. வே. மு. பொதியவெற்பன். குடந்தை. 60. ந. அரணமுறுவல், நாயனார்பாளையம், 61. புலவர் சா. அடல்எழிலன்,