உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணியும் மணியும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117

கின்றனர். புலவர்கள் இந்த அழுகை உணர்வை அவல ஓவியங்களாகத் தீட்டி அழகுணர்வை உண்டாக்கி, உலகத்தின் பொதுத் துன்பத்தைப் பற்றியும் அதன் நீக்கத்தைப் பற்றியும் மக்களைச் சிந்தனை செய்யுமாறு தூண்டி வாழ்க்கையைச் செம்மைப்படுத்துகின்றனர் என்று கூறலாம்.