பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282



இந்த
சிக்கை அறுத்து விட முடியும்-அந்த
சிக்கை யாரால் அறுக்க முடியும்?
பக்குவம் அடையாத பாழ் மனம் தன்னையே
பாசக் கொடியும் பின்னிப் பற்றி படருதே!
மக்கள் மனைவி சொந்தம்!
மாதா பிதாவின் சொந்தம்!
திக்கித் திணறி நெஞ்சைத்
திண்டாடச் செய்யுதே-அந்த
சிக்கையாரால் அறுக்க முடியும்?


பிறந்த நாள்-1962


இசை: K. V. மகாதேவன்


பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்