இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
IV
தொண்ணூறு வயதுச் செவிலி எழுந்து,
அவள் மடியில் குழந்தையை வைத்தாள் -
கோடை மழைபோல் கண்ணீர் பெருகிற்று,
'என் இன்பமே, இனி உன்பொருட்டே உயிர்!'
என்றனள்.
IV
தொண்ணூறு வயதுச் செவிலி எழுந்து,
அவள் மடியில் குழந்தையை வைத்தாள் -
கோடை மழைபோல் கண்ணீர் பெருகிற்று,
'என் இன்பமே, இனி உன்பொருட்டே உயிர்!'
என்றனள்.