பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 463 வீடுகட்டி, காமமயக்க ஆசையிற் பட்டு வீழ்ந்து, உள்ளோசையர்கிய நாதம்போய் (அல்லது கீர்த்தி அழிந்து) 燃"蠶 முத்தி பெறுவதான வீட்டை அளிக்க லாடு :s: நீ மயில்மீது நிர்த்தனஞ் செய்கின்ற வெட்ட வெளியான - பரமானந்த நிலையைப் பெற என் உள்ளம் சிந்திக்காதோ - (தியானிக்காதோ)! (ஒதம்) திரையுள்ள கடல், மேகங்கள், ஆதிசேடனுடைய முடி,_இவையெலாம் பொடிபட்டுக் கலங்க, ரனும், எழுகிரியும், அங்கிருந்த அசுரர்களுடனே அழிந்து விழும்படி கட்லிற் செலுத்தின புகழ்வாய்ந்த நெருப்பன்ன வேலாயுதத்தைக் கொண்டவனே! ஓம் நமசிவய - என்னும் பிரணவத்தொடு கூடிய ஐந்தெழுத்துக்கு மூலப்பொருள்ாய கடவுள் பரிசுத்தமான அடியார்களுக்கு உபகாரம் செய்பவர்_பச்சை_உமை தமது ஒரு பாகத்தில் இருந்து அருள் சுரக்கும் சிகாமணித் 醬 சிவன்ார் பெற்ற குழந்தையே! முதலிற்றோன்றிய கற்பக விநாயகர்க்குப் பின் தோன்றிய ஆழகிய் சரவ்ணி மூர்த்தியே பரப்பிரமன் முழுமுதற் கடவுளா கிய் (சிவன்) ஆதிப்ாயுள்ள மூல மந்திரப் ப்ொருன்ஸ் ஒதுவிக்கும் தன்மை எவ்வண்ணம் என்று தெரிந்திருந்த தலைவன்ே! உன் ஆசையைப் பெற்ற (பாக்கியவதியான) குறவள்ளியைத் தினந்தோறும் தினைவனத்துக்குச் சென்று ப்ரிசுத்தமான வகையில் திருமண்ம் புரிந்து நல்ல புலியூர் கூேடித்திரத்தில் 皺驚歌。 ப்ளிங்கும்ப்ோல (அழகு) அமைந்த கோபுரத்தில் மகிழ்ந்து மேவும் தம்பிரானே! I (முத்திபெற மயிலாடு சுத்தவெளி சிந்தியாதோ) சொற்றதோர் இணைய மூலத் தொல்பொருள் யாருங் கேட்ப இற்றென இயம்ப லாமோ மறையினால் இசைப்பதல்லால். என்றலும் நகைத்து மைந்த எமக்கருள் மறையின் என்னாத் தன்றிருச் செவியை நல்கச் சண்முகன் குடிலை யென்னும் ஒன்றொரு பதத்தின் உண்மை உரைத்தனன். கந்தபுரா. 1-17-37-9 வண்டாக இருந்து உணர்ந்தார் என்பது:முன்பொரு நாள், நின் உருவம் கோடலானன்றே நெடு வேலான் முன்னிய வேதம் முழுதறிந்தான்" . கச்சியானந்த ருத்திரேசர் வண்டுவிடு து.ாது - 363-4 ஆதலால் - குமர குருபரரும் எந்தாயின் கொங்கலர் மைக்குழல் வாழ் பொறி வண்டே" என்றார். - (முத்துக்குமார பிள்ளைத்தமிழ் - செங்கீரை 10)