பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/951

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை சித்த மீட்டுப் பொய்த்த வாழ்க்கைச் சிக்கை நீக்கித் திணிதாய. சித்ர வாக்குப் பெற்று வாழ்த்திச் செச்சை சாத்தப் பெறுவேனோ, கொத்து நூற்றுப் பத்து நாட்டக் கொற்ற வேத்துக் «БТАҒТШtகுக்கு டாத்தச் #சர்ப்பகோத்ரப் பொற்ப வேற்கைக் குமரேசா; Sதத்வ நாற்பத் தெட்டு நாற்பத் தெட்டு மேற்றுத் திடமேவும். தர்க்க சாத்ரத் தக்க மார்க்கச் "சத்ய வாக்யப் பெருமாளே. (17) 384. நன்றி மறவாமை தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன தனதான பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு பட்சிந டத்திய குகபூர்வ. பச்சிம தட்சிண வுத்தர திக்குள பத்தர்க ளற்புத மெனவோதுஞ் சித்ரக வித்துவ சத்தழி குத்ததி 躍 (5ւIւ& ழைச்சிறி தடியேனுஞ்: நூற்றுப் பத்தடுக்கிய நாட்டத்து. திருக்கிளர் செல்வன்" என்றார் இந்திரனை - (திருமுருகாற்றுப்படை), t குக்குட அத்த அத்தம் =கை '

சர்ப்ப கோத்திரம் - நாக மலை; கோத்திரம் மலை.

S 48+48 = 96 - தத்துவங்கள் - பாட்டு 157 பார்க்க 1 சத்திய வாக்கியம் - சம்பந்தராய் அருளிய தமிழ் மறையாம் தேவாரத்தையும் இது குறிக்கலாம்.