பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/633

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 683. தியானிக்க தாத்தத் தனந்த தந்த தாத்தத் தனந்த தந்த தாத்தத் தனந்த தந்த தனதான பாற்றுக் கணங்கள் தின்று தேக்கிட் டிடுங்கு ரம்பை நோக்கிச் சுமந்து கொண்டு பதிதோறும் பார்த்துத் திரிந்து ழன்று ஆக்கத் தையுந்தெ ரிந்து ஏக்கற்று நின்று நின்று தளராதே; வேற்றுப் புலன்க ளைந்து மோட்டிப் புகழ்ந்து கொண்டு கீர்த்தித்து நின்ப தங்க ளடியேனும் வேட்டுக் கலந்தி ருந்து 'ஈட்டைக் கடந்து நின்ற விட்டிற் புகுந்தி ருந்து மகிழ்வேனோ, மாற்றற்ற பொன்து லங்கு வாட்சக்கி ரந்தெ ரிந்து வாய்ப்புற்ற மைந்த சங்கு தடிசாப. மாற்பொற்க லந்து லங்க நாட்டச்சு தன்ப னிந்து வார்க்கைத்த லங்க ளென்று திரைமோதும், பாற்சொற்ற டம்பு குந்து வேற்கட்சி னம்பொ ருந்து பாய்க்குட் டுயின்ற வன்றன் மருகோனே. பாக்குக் கரும்பை கெண்டை தாக்கித் தடம் படிந்த பாக்கத் தமர்ந்தி ருந்த Qār:

  • ஈடு - வருத்தம். "நாடுமின் இனி நாங்கள் செய்வதென் lடினாலிருந்து எண்ணி நால்வரும்" - சிந்தாமணி 1762