84 வாழ்வியல் நெறிகள்
கிலம், பொழுது என்று இருவகையால் அமைகின்றது. அப்பொழுதைப் பெரும்பொழுது என்றும் சிறு பொழுது என்றும் இருவகைப்படுத்தினர். ஒருங்ாளைக் குரியதைச் சிறுபொழுது என்றும் ஒர் ஆண்டைப் பருவ கிலைகளாகக் கூறிடுவதைப் பெரும்பொழுது என்றும் அமைத்தனர்.
பெரும்பொழுது *
1. கார் காலம்-இது முல்லைத் திணைக்குரியது.
அதாவது மழைக்காலம். இது ஆவணி, புரட்டாசி
மாதங்களை உள்ளடக்கியது.
2. கூதிர் காலம் - குளிர்காலமாகிய இது குறிஞ்சித் திணைக்குரியது. ஐப்பசி, கார்த்திகைத் திங்கள்களை உள்ளடக்கியது.
3. முன்பனிப் பருவம்-குளிர் காலம். இது குறிஞ்சித் திணைக்குரியது. மார்கழி, தை மாதங்களை உள்ளடக்கியது.
4. பின்பணிப் பருவம்-இது பாலைக்குரியது. மாசி, பங்குனி மாதங்களை உள்ளடக்கியது.
5. இளவேனில் - வேனிற் காலம். பாலைத் திணைக்குரியது. சித்திரை, வைகாசி மாதங்களை உள்ளடக்கியது.
6. முதுவேனில்-வேனிற் காலம். ஆனி, ஆடி மாதங்களை உள்ளடக்கிய இப்பருவம் பாலைத் திணைக்குரியது. இவற்றுள் மருதம், நெய்தல், என்னும் இரு திணைக்கும் மேற்கூறிய ஆறு பெரும் பொழுதுகளும் ஒருமையுடையன.
- SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS _