பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1019

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை 408. பொது மகளிர் உறவு அற தானா தானா தந்தன தத்தன தானா தானா தந்தன தத்தன தானா தானா தந்தன தத்தன தனதான நேசா சாரா டம்பர மட்டைகள் பேசா தேயே சுங்கள மட்டைகள் நீசா ளோடே யும்பழ கிக்கவர் பொருளாலே. நீயே நானே யென்றொரு சத்தியம் வாய்கூ சாதோ துங்க படத்திகள் நேரா லேதா னின்றுபி லுக்கிகள் எவர்மேலும், ஆசா பாசா தொந்தரை யிட்டவர் மேல்வீழ் வார்பால் சண்டிகள் கட்டழ காயே மீதோ லெங்கு மினுக்கிகள் வெகுமோகம். ஆகா தாவே சந்தரு திப்பொழு தோகோ வாவா வென்று பகட்டிக ளாகா மோகா வம்பிகள் கிட்டிலு முறவாமோ, "பேசா தேபோய் நின்றுறி யிற்றயிர் வாயா வாவா வென்று குடித்தருள் பேரா லேநீள் tகஞ்சன் விடுத்தெதிர் ճմ(Մ3;ՈT5l

  • தயிர்ச் சோரன் என்றார் 165 - ஆம் பாடலில், தயிர் நெய் விழுங்கிட்டு ஆய்ச்சியர் தாம்பினால் ஆர்க்கத் தழும்பிருந்த தாமோதரா" பெரிய திருமொழி - 10-5-3.

'மத்தளவும் தயிரும் வாளிவிழுங்கி" - பெரியாழ்வார் 1.5-5. திருப்புகழ் 362. t கஞ்சன் அனுப்பின பேயின் முலையுண்டது - பாடல் 115 பார்க்க பேய் மாய முலையுண்டு இவ்வுலகுண்ட பெருவயிற்றன் பெரிய திருமொழி 5.5-4. "தன்மகனாக வன்பேய்ச்சிதான் முலையுண்ணக் கொடுக்க வன்மகனாய் அவள் ஆவி வாங்கி முலையுண்ட நம்பி பெரிய திருமொழி 10-7.