பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. பொருகளத் தலகை வகுப்பு 389 25. (எதிர்த்து மலைவன) ஒன்றோடொன்று எதிர்த்துப் போர்புரிவன் முடித்து அந்தப்_போரை முடிவுச்ெய்து, (வெளிமுகடு) ஆக்ாய் முகட்டையும் இடித்து விழுத்தவல்ல இடி இடித்த இடி இடிப்பது போன்ற குரல்ை உடையன பாருகளத்தலகைகள்) 26. இரண்டு இளம்பிறை (உதித்த எண) தோன்றுவது போல உள்ள (வெள்ளிறு) வெண்ணிறத்த (எயிற்றின்) பல்லின் (நிலவு எழும்) ஒளி வீசுகின்ற (இருட்டு வடிவின்) இருள் றத்தைக் கொண்டன (பொருகளத்தலகைகள்) 27. (இயக்கம் உறு) அசைந்து ஓடுகின்ற பல (ரதத்தின் உருளைகள்) தேர்களின் சக்கரங்களை 'ို႕ါ) எடுத்து 蠶 ಣ್ಣಿಕೆ அவைகளை (அணி தரு) அழகைத் தருகனற பெரிய குழைகளாகக் க்ாதில் அண்ரிவன் (பொருகளத்தலகைகள்) 23. இடக்கை, குடமுழவு, உடுக்கை-துடி, பறை எனப்படும் வாத்தியங்களை எடுத்து'(முகிலென) ம்ேக கர்ச்சனை போல முழக்கம் செய்து வருவன (பொருகளத்தலகைகள்) 29. இதத்த் - இதம் --இன்ப்த்தைத் தரவல்ல கயிசிகை' என்னும் Tர்ர்க்த்திையும், இன்ம்ையான் பயிரவி' என்னும் ராகத்தையும் (எழுப்பி) LJITLq- எழுப்பி, @ア Gմ)Յ5Ա IՈI GԾT (நிருத்தம்) கூத்துக்களை ஆடுவனவாகும் பாருகளத்தலகைகள்) (2) கலிநடம்: கழாய்க் கூத்து கழைக் கூத்து கழை - elpristců (Pôle Dancing). (3) குடக்கூத்து: பஞ்ச லோகங்களாலும், மண்ணாலும் குடம் கொண்டாடும் கூத்து. (4) கரணம்: படிந்தாடல். (5) நோக்கு பாரமும் நுண்மையும் மாயமும் முதலாயின வற்றை உடையது. . (6) தோற்பாவை: தோலாற் பாவைசெய்து ஆட்டுவி ப்பது. (7) விதுாடக்கூத்து: நகைத்திறச் சுவையோடு கூடியது. "எழுவகைக் கூத்தும் இழிகுலத்தோரை ஆட் வகுத்தனன் அகத்தியன் தானே" - சிலப்பதிகாரம் - பக்கம் 80-81; 193. முதலாறும் விநோதக் கூத் என்பர். வெறியாட்டு முதலாகிய கித்துக்களும் கூட்டி ஏழென்பதுண்டு.