இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
“எனது நாடு தமிழ் நாடு; எனது மொழி தமிழ் மொழி; ஆகவே, நான் தமிழன்” என்று நெஞ்சு நிமிர்ந்து கூறும் தகுதியும் வாய்ப்பும் உள்ள மக்களுள் ஒவ்வொரு வரும், “எண்ணத்தாலும், துணிவாலும், செயலாலும், சொல்லாலும், பொருளாலும் உலகுக்குயிர் வழங்கிய நம் அருந்தமிழைப் போற்றி வளர்த்து, நாமும் பிறரும் நல்வாழ்வு வாழ வேண்டும்!” என எண்ண வேண்டும் என்பது எனது எண்ணம்.
-கி.ஆ.பெ.விசுவநாதம்