இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மகனுரை i х і வரினும் அச்சம் சிறிதுமின்றித் துச்சம் எனத் துரக்கியெறிந்து விட்டுத் தன் மானப்பாட்டிசைத்துச் செந்தமிழே கோலோச்ச, முத்தமிழே முடிசூட, மூத்த தமிழ் அரசாள பைந்தமிழே பாராள, நல்ல தமிழ்நாட்டைப் போராடி மீட்டெடுக்க, வீரக்கவிபாடி பாட்டுப் பறவையெனப் பாடிப் பறந்தவர் தாம் எம் தந்தை முடியரசன். அவர் பாட்டைப் படியுங்கள்; அவர் பாட்டைச் செல்லுங்கள். வெல்லும் நமது தமிழ் ஈதுறுதி. - பாரிமுடியரசன். முடியரசன் குடில் 569,பூங்கொடி வீதி, சூடாமணி நகர், காரைக்குடி - 6.30 003.