உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 வெள்ளைத் தாமரை மீதினிலே

விளங்கும் தாயே வணங்குகிறேன்.

கள்ளம் கபடம் இல்லாமல்

கற்று நன்மை புரிந்திடவும்,

உள்ளும் புறமும் தூய்மையுடன்

உலகில் வாழ்ந்தே உயர்ந்திடவும்

அள்ளி அள்ளிக் கலைகளையே

அளிப்பாய் அறிவை வளர்ப்பாயே.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/5&oldid=1299713" இலிருந்து மீள்விக்கப்பட்டது