இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காணத்தால் இயல்வளைகள் விளங்கும் செங்கை
கச்சுக்குள் ளடங்காமல் அழுங்கும் கொங்கை
பாணத்தால் வடித்தெடுத்த விழியின் ஒரம்
பாய்ந்துழல்வோன் இவ்வனைத்தும் கண்டான் வீரன்.
– காட்சிப் படலம் 104.