இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கலைகம் வெளியீடு -10
முதற்பதிப்பு-ஏப்ரல் , 1953
'நாகரிகம், கலாசாரம், முன்னேற்றம் என் தெல்லாம் பிரமாதப் படுத்தப்படினும் உலகம் இருளின் பேய்வாயில்தான் சிக்கிக் கிடக்கி றது. அறியாமையும், ஆணவமும் உயிர்க் குலத்தை நாசமாக்கும் அந்தகார சக்திகள், வாழ்வின் சிறுமைகள் ஒழியுமா ? உண்மை யான விமோசனம் கிடைக்குமா ? விடியுமா?’
விடியுமா?
196-பக்கங்கள் கொண்டி உயர்ந்த பதிப்பு
விலை : ரூபாய் ஒன்று