பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

డ్రా బ్రొజ్జ్గాgళ్లీ క్జే எழுதலாம் கவிதை என்பது ఎu:: ఫ్రేడ్లీ உணவுமில்ல்ை உணவுக்கும் உயிருக்கும் அப்பாற் கவிதை, . . . . . 'ப்சித்தவனும் பாடுகிருன். சுந்தரத்தின் மேற்கண்டர்வரி களிலே கண்டதை எல்லாம் படித்துவிட்டு, படித்ததை பாட் ட்ர்க் மொழிபெயர்த்து பலசரக்குக்கடை வைத்து விற்கா தீர்கள் என்கிருர். பாட்டுக்கு வார்த்தைகள் ப்ெரலுக்கிப் போடுவ்து ஒரு அழகு. தகரத்தில்போட்ட கற்களைப்பேர்ல், பாட்டுகள் க்ட்முட என்று சத்தத்தை உண்டாக்கில்ை ஆதில் ஆடிள்ள கருத்துகள்கூட இந்த சத்தத்தில் மறைந்து போகும்.” - _ சங்கீதம் பாடுகையில் சந்தேகம் வரலசமா?’ என்கி ருர் சுந்தரம். யாருக்கும் தெரியாத அழகு இருந்து யாது பயன்? நாம் பாடுவது யாருக்காக ? நமக்கும் புரியாமல் பிற்ருக்கும் புரியாமல் பாடுவது ஒரு பாட்டா என்று மேற் கண்ட வரிகள் சுவையாக தெரிவிக்கின்றன. உரித்த குரல் எடுத்து. உயிர் உருகப் பாடாயோ' *திருவாய்மொழியின்பத்தேனுற்று வெள்ளத்தில் ஒரு வாயும் பேர்தாதா?': உலகம் பசி தீராதா?’ என்று கேட்கிருர். * அஸ்திவாரம் இல்லாத கட்டடம் நிலைக்காது. ஆண்டவன் அருள்ே. அஸ்திவர்ர்மாகக் கெர்ள்ளாத கவிதைகள் நிலைக்க முடியாது. க்ல்லையும் மண்ணேயும் பற்றிப் பாடிய, கவிஞன், கல்லும் மண்ணுமாகப் போய்விடுகிருன். ஆனல் கல்லில் இருக்கும் சிலேயைப் பாடினவன், சிலே உள்ள வண்ரயிலும் ஜீவனோடு இருக்கிருன். தவுக்கோமான் பாரதியைத் தந்த தமிழ்த்தேன் பருகும் சுந்தரித்தின் பாடல்களில் பாரதியின் பக்திப்ப்ெருக்கும், வீரமும், ஊற்றெடுத்தோடுகிறது. திரு. சுந்தரம் அவர்கள் பாடியூபர்ட்டுக்கு பாட்டால்தான் விமரிசனம் செய்யமுடியும் : கன்னிப் பெண்ணைக் கண்டஜோக்கிருக்கு-அதில் கடவுள் அருளிய வாக்குஇருக்கு தென்னங் குரும்பைப்போல் அழகிருக்கு-அதில் தேங்காயின் பூரணம் தானிருக்கு கன்னித் தமிழ்த் தொண்டர் வாழியவே-எங்கள் கவிஞர் சுந்தரம் வாழியவே! . கொத்தமங்கலம் சுப்பு.