புகழ் மாலை 89
நைதிறத்தால் நினைந்தன்பு செய்தக்கால் மனம் நிற்கும் நன்மை சாரும்; - . . . -
உயதிறன்ஈ தென்கின்ருன், ராமசுரத் குமாரனெனும்
உயர்ந்த யோகி. - 30.8
மூவாசை யினிற் சுழன்று நினைத்தபடி எய்தாமல்
முனகி நாளும் - * : * . . ஆவா என் றிளைப்புறுவ தாகின்ற வாழ்வினிலே
அமைதி உண்டோ? சாவாமற் பிறக்காமல் இருக்கின்ற நெறிதன்னைச்
சார்தல் வேண்டும்; பூவாழ்வின் பயனிதுவே என்கின்ருன், ராமசுரத்
குமார போதன். o . : 80 9
கற்கண்டை வழங்கிடுவான். பாலருந்தத் தந்திடுவான்;
கனியும் ஈவான்; ". . . . . . . . . சொற்கண்டாப் புகழுடையான், இராமன்பேர் சொலி
துறவி; யாரும் - (நடஞ்செய் இற்கண்ட குழவிபோல் நினைக்கும்வணம் சிரித்திடுவான்:
இவனைப் போல அற்கண்டா ஒளிமுகத்தார் யாருள்ளார்? ராமசுரத்
குமாரன் அன்ருே? - - 310
இலையினிலே பூவினிலே காயினிலே கனியினிலே
இறைவன் சோதி - நிலையதனைக் கண்டிந்தப் புவியெல்லாம் கோயிலென
நினைக்கும் எண்ணம் அலைவதிலா உள்ளத்தே வந்திடுமென் றுரைக்கின்ருன்,
அருணை தன்னில் - தலையிலொரு முண்டாசை அணிராம சுரத்குமார் . - சாமி அம்மா! 311