இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆத்தங்குடியில் பாரதிதாசன்
39
தென்னை எழிலைப் பன்னிய பண்பினால், கடலின் காட்சியைக் கழறிய பண்பினால் கடிதில் தோழர் கண்டார் சிறப்பே! அன்னார் பெயர்தான் என்னெனில் அறைவேன் நன்னர் அண்ணாமலை என்று நவின்றேன்
இளங்கவிஞர்தாம் இருவரும் உளம் பெரிதாகி உவப்புற வாழ்கவே!
ஆத்தங்குடி பாரதிதாசன் 30-10-1945