இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சித்தக் கடல்
1 ్మ 9డి) 1915
2 gలిమీ) 1915
பாரதியாரின் உள்ளத்தையும் உள்ளத்தில்
குமுறிய ஆர்வத்தையும். அவருடைய புதுச்சேரி
வாழ்க்கைத் துன்பத்தையும் ஒரு கூடிணம் இங்கே
காண்கிருேம். பராசக்தியிடம் அவர் கொண்டிருந்த
ஆழ்ந்த பக்தியையும் இதில் உணரலாம்.