இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கடித்துக் கடித்தே இரத்தமெலாம் குடிக்கும் கொசுவே, உனகானும் அடித்துக் கொல்வேன். மேன்மேலும், அடிகள் கிடைப்பினும் பொறுத்திடுவே: பிறர்க்குத் துன்பம் கொடுப்பதனுல், பெரிதும் இன்பம் அடைவோரைத் துரத்தித் துரத்தி அடித்திடுவேன் ; துயரம் வரினும் சகித்திடுவேன்’ 88