இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
vi
கட்டுரையோடு இந்தப் புத்தகத்தை நிறைவேற்றி னேன்.
இதில் இலக்கணம் இருக்கிறது. காவியம் இருக் கிறது, கதை இருக்கிறது. கலை இருக்கிறது என்று சொல்லமாட்டேன். அவற்றையெல்லாம் நினைப்ப தற்குரிய குறிப்புகள் இதில் உண்டு என்பதை மாத்திரம் தைரியத்தோடு சொல்வேன். அப்படிச் சொல்லலாமா, கூடாதா என்பதைப் படித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.
சென்னை
10–5—51 கி. வா. ஜகந்நாதன்