பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீர யோசனை செய்யாமல் தீர்ப்புக் கூறும் நண்பர்களே, ஆர அமர யோசித்தே அளிப்பீர் தீர்ப்பை இனியேனும்.” முனியன் இப்படிக் கூறியதும், மிகவும் வெட்கம் கொண்டதல்ை, குனிந்தனர், சபையில் இருந்தோர்கள்; குற்றம் தன்னை உணர்ந்தார்கள். 26