பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீர யோசனை செய்யாமல் தீர்ப்புக் கூறும் நண்பர்களே, ஆர அமர யோசித்தே அளிப்பீர் தீர்ப்பை இனியேனும்.” முனியன் இப்படிக் கூறியதும், மிகவும் வெட்கம் கொண்டதல்ை, குனிந்தனர், சபையில் இருந்தோர்கள்; குற்றம் தன்னை உணர்ந்தார்கள். 26