பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்ற மணம் 5 புரளும் இதயம் நின்று-அன்பு-பொங்கக் கேட்கும் - தன்ன ளுனன ஞான iஒன்று தன தானன காளை தன்னையே-இதயம்-கனிந்து நோக்குமே § தேம்பி யதுவுங் கூறும்-மிகவும்-சிறிய இதயம் தன்ன னைன னை |பாரும் தன தானளு அவனி வீழ்ந்தாயே-மகனே-அடியும் பட்டதோ ? இந்தக் கவிதைக்குக் கருத்துக் கொடுத்தது ஒரு பிரெஞ்சுக் கவிதையாகும். இதன் யாப்பு வடிவமும் அதிலிருந்தே தோன்றிய தென்னலாம். 209 13 -