இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அடியைத் தாங்க மாட்டாமல்,
அங்கே பூனை படுத்ததுவே.
'கொடிய புலிபோல் எண்ணியதே,
குற்றம், குற்றம், குற்றம்தான்.
பூனை என்றும் பூனைதான்.
புலிபோ லாக முடியாது.”
தானே இங்ஙனம் எண்ணியதே.
சாது வாக மாறியதே.
26