இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
யோசனை எப்படி?
வேலன் காட்டு வழியாக
வெளியூர் சென்றான். அப்போது,
மரத்தை அடியில் வெட்டுகிற
மனிதன் ஒருவனைக் கண்டானே.
“இத்தனே பெரிய மரத்தைநீ
எப்படி எடுத்துச் செல்வாயோ?”
என்று கேட்ட வேலனிடம்,
‘எப்படி எடுத்துச் செல்லுவதா!
அங்கே வண்டி நிற்கிறதே,
அதில்தான்” என்றான், அம்மனிதன்.
27