மானும் மயிலினமும் - குரங்கும் மதம்பொழி யானைகளும் காணும் விருப்போடு - மிருகக் காட்சிச் சாலைசென்றான் கூட்டுக் குள்ளிருந்த - சிங்கக் கோளரி ஒன்றைக்கை நீட்டித் தடவிநின்றான் - அது நிமிர்ந்து முழங்கியது
38