பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




குமுறும் பேரலைகள் - தாவிக்
குதிக்கும் கடற்கரையில்
இமயப் பெருமலைபோல் - நின்றான்
இடிபோல் முழக்கமிட்டான்

சித்திரப் பாவையைப்போல் - மக்கள்
சிறிதும் அசையாமல்
முத்திரைப் பொன்னழகன் - பேச்சை
முன்னின்று கேட்டார்கள்

37