பாட்டுக் கலைபயின்றான் - இசைப் பாடல் கேட்டுவந்தான் ஆட்டக் கச்சேரிகளை - அவன் அரங்கில் கண்டுவந்தான் நூற்கள் பலசெய்தான் - கதை நூறு சொல்லிவந்தான் வேற்கை மன்னருக்குப் - பல வேடிக்கை கூறிவந்தான்
12