மதுரை மாநகரில் - சேதுபதி மன்னர் பள்ளியிலே புதுத்தமிழ் ஆசான் - ஆகிப் போதனை செய்துவந்தான் சங்கத் தமிழ்ப்பாட்டைத் தனது சங்கீதத் குரலால் பொங்கும் அமுதம்போல் - பாடிப் போதனை செய்துவந்தான்
13