இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
17. அன்னைப் பத்து தையல்ஒர் பங்கினர் தாபத வேடத்தர் ஐயம் புகுவரால் அன்னே என்னும் ஐயம் புகுந்துஅவர் போதலும் என்உள்ளம் நையும் இதுஎன்னே அன்னே என்னும் (9) கொன்றை மதியமும் கூவிளம்' மத்தமும் துன்றிய சென்னியர் அன்னே என்னும் துன்றிய சென்னியின் மத்தம் உன்மத்தமே இன்றுஎனக்கு ஆனஆறு அன்னே என்னும் (10)
- கூவிளம் = வில்வம்; மத்தம் = ஊமத்தை
51[]