பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/850

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

768 சிறுதேர்ப் பருவம் டினர் வேளாளர். தம் உள்ளத்தில் தீது இருக்குமானல் நாடோடியாகச் சென்ற பெண்ணை ஏற்றுக் கொண்டு, சேர நாட்டினரோடு மணமுடித்து மைத்துனக் கேண்மையி: கொண்டிருப்பாரோ? இரார். ஆகவே வேளான்; தீது அகம் மதித்திடாச் சேவையர் குலம் என்பது பொருத்தடும். (96) 6. எய்குன்ற வார்சிலைப் பெருமான் உளத்துவகை எய்த மறையோர்கள் குழுமி இயையஉப கரணம்எல் லாம்தகக் சேர்த்தினிய தென்னும்ஒரு தேத்த மர்ந்து பொய்குன்ற யாககுண் ட்த்தழல் எழுப்பமேல் போயபூம் புகைவா னுடு பொலியும் உச் சைச்சிரவம் அயிரசவ தம்தான் பொறுத்த நிறம்மே வச்செயா மெய்குன்ற வந்தவா றென்னெனக் கற்பகம் வெதும்பப் புரிந்து பின்னும் விண்ணு பட்ட்ங்கவும் நண்ணு அரம்பையர் விழித்துணை ஒருங்கி மைப்பச் செய்குன்றை அம்பதிச் சேவையர் குலாதிபன் சிறுதேர் உருட்டி யருளே சிறுகோல் எடுத்தரசு செங்கோல் நிறுத்தினுேன் சிறுதேர் உருட்டி யருளே (அ. சென். எய்-அம்பைச் செலுத்தும், குன்றவார்ச் இலைப் பெருமான்-மேருமலையையே நீண்ட வில்லாகக் கொண்ட சிவனர், உள்ளத்து-மனத்தில், உவகை-மகிழ்வு, στιü 5 - δι"Τ, குழுமி-கூடி, இயைய பொருந்த, உபகரணம்யாகத்திற்கு வேண்டிய துணைக் கருவிகள், தக-பொருந்த, தேத்து-இடத்து, குன்ற-நீங்க, வாடுை-தேவலோகத்தில், பொலியும்-விளங்கும், உச்சைச் சிரவம்-தேவ லோகக் குதிரை, அயிராவதம்-தேவலோக யானை, மெய்-உடல்,