உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 வல்லிக்கண்ணன் கதைகள் என்னை ஆட்டுக்குட்டி ஆக்கி, தப்பி ஓடாமப் பிடித்துவிட் டாயே!” என்றும் சொன்னார். - அவர் முகத்தை உவகையோடு ஏறெடுத்துப் பார்த்தாள் பத்மா. அச்சிறு முகத்தில் உதயத்தின் புதுப் பொலிவோடும் வசீகர ஒலியோடும் மகிழ்ச்சி பரவி நின்றது. கண்ணிர் துளி களிடையே பாய்ந்து வந்த பார்வையிலும் ஆனந்தப் பெருக்கு ஒளி செய்தது. மாமா, நல்ல மாமா!' என்று அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு சிரித்தாள் அவள். ロ "அமுதசுரபி'