வத்தில் கட்டினேன். பிறகு நான் அங்கேயே சிறிது நின்று அம் முடிப்பை அவிழ்த்துப் பார்த்து மகிழ்ந்தேன். அப்போது என் எசமானர் என்னைக்கூப்பிடும் குரல் கேட்டது. ஆ! அச்சமயம் நான் மிகவும் பயந்து விட்டேன்.
16