இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆகியோரின் திருமணம் ஸ்ரீமுக ஆண்டு வைகாசித் திங்கள் 24 ஆம் நாள் (6-6-1993) ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் நடைபெற்றபோது வருகை புரிந்து சிறப்பித்துத் திருமண மக்களை வாழ்த்தியருளிய பெரு மக்களுக்கு நன்றி செலுத்தி இந்த நூலை அன்பளிப்பாக வழங்குகிறோம்.
இங்ஙனம்
வே. ச. பழநிசாமி
அன்னபூரணி,பழநிசாமி
முத்தியாலுப்பேட்டை (புதுவை)
பெண்ணின் பெற்றோர்:
மு. சி. பாலசுப்பிரமணியன்
தையனாயகி.பாலசுப்பிரமணியன்
முத்தியாலுப்பேட்டை (புதுவை)