இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மகாபாரதக் கதைகள்
53
அல்லியம்பூ மலர்க்கோதய்! அடிபணிந்தேன் விண்ணப்பம்!
சொல்லுகேன் கேட்டருளாய்! துணைமலர்க்கண் மடமானே!
எல்லியம்போது இனிதிருத்தல் இருந்ததோர் இடவகையில்
மல்லிகைமா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததுமோர் அடையாளம்.
என்று இராமன், சீதையைத் தேடிக் காண அனுமனை அனுப்பிய போது. இச்செய்தியை அடையாளமாகக் கூறியனுப்பினான்.