பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெது او (ام w / مu) ---w Ahto (கர்த்தர்) தலைவர், நீண்ட _ _1, w_ மூன்று கண்களை உடையவர், நக்கக் கடவுன் திகம்பராம் பெருமான் (அல்லது) அக்கக் கடவுள் - ாகூமாலை அணி கடவுள் (கச்சி அப்பர்) காஞ்சியில் வீற் அப்பர் "II சிவபிரானுக்கு (உபதேசப் பொருளை) s கடவுளுக்கும், கச்சியப்பனார்க்கும் (கந்தபுராண ஆசிரியர்) அருள் செய்த குருநாதனே எனலுமாம் . (கற்ப தத்தை கற்பக தத்தை கற்பக நாட்டுக்கிளி தேவ சேனைக்கு உள்ளம் உருகினவனே உன்பதத் - உன் பதத்தில் ஈடுபட்ட - உன் திருவடியையே போற் ற - உன்னைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள - குறவர் - குறவர் வளர்த்த (கற்பினுக்கு) - கற்பினை உடைய வள்ளியை (உற்று) அடைந்து, புணர் - அவளை அணைந்த பெருமாளே (வரவேனும்) 1118. (மக்கள்) குழந்தைகள், (ஒக்கல்) சுற்றத்தார், (தெளிவை (பெண்) மனைவி, பக்கத்திலே நிறைந்துள்ள துணைவர்கள் - சகோதரர்கள், நண்பர்கள் மற்றும் (உற்ற) உள்ள (குரவர்) குரு முதலிய பெரியோர்கள் எல்லாருடனும் - (வைத்த செப்பிற் பணமும்) நான் சேமித்து வைத்திருந்த செப்புக் காசுகளும், ரத்னம் - முத்து இவைகளால் ஆய (பணியும்) ஆபரணங்களும், (மட்டும் அற்று) இவை யளவு நீங்கலாக (என் னுடன் வரா ஒழிய) - என் பிணம் செல்லும்போது - (பெருகும் அடியாரும்) : கூடுகின்ற அன்பர்களும் - (புக்கு) ஒன்று புகுந்து (துக்கித்து, துக்கம் கொண்டாடி - எரிகள் தத்த வைக்க - நெருப்பு கொழுந்துவிட்டு எரியும்படி (என் உடலைச் சுடுகாட்டில் வைக்கப் (புகுது) போகின்ற (பொய்க்கு) பொய்யான நிலையாத - இந்த (மெய்க்கு உடலின் பொருட்டு, (செயலும்) என் செய்கைகள் ஈடுபட்டு உருகாமல் - (புஷபம் இட்டு) மலர் கொண்டு பூசித்துக் கருணைக்கு இருப்பிடமான உனது சிறப்புற்ற திருவடிகளை நான் போற்றும் படியான புத்தியை (மெத்தத் தருவது) நீ எனக்கு நிரம்பக் கொடுப்பதான ஒரு பாக்கிய நாள் உண்டோ! (செக்கர்) செந்நிறமுள்ள (கற்றைச் சடையில்) திரண்ட சடையில் நிரம்பக் கொக்கின் இறகையும், (செக்கம் உற்ற - ஜெகத்தில் - யல் வரும் கங்கை என்னும் பேருடன் உள்ள b - கங்கை நீரையும், மதி-சந்திரனையுஞ் (சூடி) அணிந்துள்ள சிவபிரானுக்கு -