பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1117. சுவாமி வர தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன தனதான *தத்துவத் துச்செயலொ tடொட்டில்பட் டக்குருகு சத்துவிட் டப்படியொ லடியேனுஞ்: சச்சிலுற் றுப்படியில் விட்டுவிட் டுக்குளறி சத்துவத் தைப்பிரிய விடும்வேளை, *#5ಣ್ಣ தப்பதவி பெற்றநற் பத்தரொடு io தாக்குசற் றுக்கடையன் மிடிதீரத், துப்புமுத் துச்சரன பச்சைவெற் றிப்புரவி சுற்றவிட் டுக்கடுகி வரவேனும்: #வித்தகத் திப்xபவள் த்ொப்பையப் பற்கிளைய வெற்றிசத் திக் 0கரக முருகோனே. வெற்புமெட் டுத்திசையும் வட்டமிட் டுச்சுழல் விட்டயச் சைச்*சரண மயில்வீரா, தத்துவத்துச் செயல்கள் வேதனைப் படுத்தும் "தத்துவப் பேயோடே தலையடித்துக் கொள்ளாமல்" - என்றார் தாயுமானவர். (உடல்பொய் 29) f ஒட்டு = பறவை பிடிப்போர் அது வந்து படப் பசை தடவி வஞ்சித்து வைத்திருக்குங் கருவி. கண்ணி, பறவை அகப்படும்படிக் கண்ணி (வலை) வைப்பர் - 'திண்ணிய நெஞ்சப் பறவை சிக்கக் குழற் காட்டில் கண்ணி வைப்போர் - தாயுமானவர். மாதரை, 2 "புதல் மறைந்து வேட்டுவன்புட் சிமிழ்த்தற்று" குறள் 274 வலையிற் பட்ட (பறவை) மயில் வருந்துவது - "வலைப்படு. மஞ்ஞையென அலைத்த வயிற்றினராய் அழுதிட்டார்" - சிந்தா, 424 " வலைப்படு மஞ்ஞையின் நலஞ்செலச் சாஅய் நினைத்தொறுங் கலுழுமால் இவளே" - குறிஞ்சி. 250, "வலையுறு மயிலின் வருந்தினை பெரிது" - கலித்தொகை 128 # வித்த கத்தி = வித்தக + அத்தி. Xவிநாயகர் பவள நிறம்-பவளக் குன்று"சிவந்த பவள மத யானை" - திருப்புகழ், 10.19 தொப்பை யொரு பெரு வயிற்றுப் பிள்ளை தக்க யாக 229, 0 கரக கர + அக. * சரணம் = மயில் தோகை