பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

.

அழுத்தினுன். கண்துளிகள் கசிந்தன. பாவி :வாய் திறந்து திட்டினுன்

3.

ப்போது, யாரோ அவனுடைய சட்டையைப் பற்றி இழுப்பது தெரிந்தது. மனத்தின் தவிப்பில், உடம்பு கடுங்கியது. விசையுடன் திரும்பினுன். கனி இதழ் மருங்கில் சுட்டுவிரல் ஒட்டி, மயல் விழிக்கங்கில் போதை தெளித்து கின்றாள் மஹேஸ்வரி.

1 யோ? மஹறியா? நான் இங்கே இருப்பேனென்று யூகித்து இங்கேயும் என்னைத் தொடர்ந்து வந்து விட்டாயே!” .

‘ கிழலை கிழல் துறக்கமுடியுமா, காளத்தி உங் களை அறிந்தவளாயிற்றே நான் ! உங்கள் பொய்யை மாத்திரம் அறியாமல் இருப்பேனுக்கும்!” -

இரண்டு படிகளுக்குக் கீழே கின்றாள் அவள். தடு. மாற்றத்தில் அகப்பட்டுக் கொண்டவள் போன்று அவள் காணப்பட்டாள். மார்பகச் சேலைத் தொங்கல் விலகிக் கிடந்தது. அழகு வளர் நிலைக்களனில், இளமைத் துடிப்புப் பூண்ட அவனுடைய உள்ளம் கண் வளர்ந்தது. மேனி முழுவதிலும் மயிர்க்கூச்சம் தெரிந்தது. அவனையும் அறியாமல், முறுவல் நகையாகி, உதட்டுத் தொடுவானத்தில் தொங்கியது. மஹறி!” என்று மெய்ம் மறந்து கூப்பிட்டான். அழைத்த வாய் மனம் ஈந்தது. தன் கைகளைக் கொண்டு அவளது பூங்கரங்களை அழுத்திப் பிடித்தான். நூதனம் கிறைந்த உலகத்தில் கால் பாவிப் பறந்தான். தீவலம்? என்னும் நாடகம் அரங்கேறுவதற்கு முன்னர், ரதிமன்மதன் விளையாட்டு விளையாடிய கோலம் ஞாப.

கத்தில் மோதியது. ---.

3. * வாருங்கள் காளத்தி, கம்போய்விடலாம்: .*