இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
4
☐ என்னுடைய பதினைந்தாவது வயது முதல் புலவர்கள், வித்துவான்கள், க வி ஞ ர் க ள் முதலானவர்களைத் தேடிச் சென்று காண் பதிலும், பேசுவதிலும் மிகவும் ஆர்வம் கொண்டு இருந்தேன்.
☐ என்னுடைய பாட்டனாரும் ஒரு வித்துவான்.
☐ பல வெண்பாக்கள் பாடி உள்ளார்.
☐ இளமையிலிருந்தே புலவர்கள், வித்துவான்கள் முதலிய அறிஞர்கள் அருகில் இருக்கும்போது அவர்கள் கூறுவதைக் குறித்து வைத்துக் கொள்வது என் வழக்கம்.
☐ அவ்வாறு குறிப்பெடுத்து வைத்திருந்ததோடு நண்பர்கள் சிலர் சொன்னவற்றையும் இணைத்து இந்நூலை தொகுத்து உள்ளேன்.
323:10, கதிரவன் காலனி
அண்ணா நகர் மேற்கு
சென்னை-40 முல்லை பிஎல். முத்தையா